Sunday, November 29, 2020

ஏழு தமிழர் விடுதலை இனியும் தாமதமானால்

ஏழு தமிழர் விடுதலை இனியும் தாமதமானால் இனத்தின் விடுதலையாக மாற்ற வேண்டும். ஏழு தமிழர் விடுதலை குறித்து தமது அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சா கூறியுள்ளார். ஆனால் இந்த ஏழு தமிழரில் நாலுபோர் ஈழத் தமிழராக இருந்தும் இவர்கள் விடுதலை குறித்து இதுவரை எந்தவொரு ஈழத் தமிழத்; தலைவரும் குரல் எழுப்பவில்லை. அந்தளவுக்கு இந்திய அரசு விசுவாசம்!

No comments:

Post a Comment