Sunday, November 29, 2020

நாய் பிடிக்கும் வண்டிக்கு

•நாய் பிடிக்கும் வண்டிக்கு நெதர்லாந்தில் வேலை வந்திடுச்சு! தன்னை யாழ்ப்பாண சங்கிலி மன்னரின் வாரிசு எனச் சொல்லிக்கொண்டு நெதர்லாந்தில் இருக்கும் ஒருவர் “தமிழ் மக்கள் சிங்கள ராணுவத்தை எதிர்க்க கூடாது” என்று கூறுகிறார். அதுமட்டுமன்றி “ புலிகள் தன்னிடம் ஆரம்பத்திலேயே வந்திருந்தால் தன்னால் காப்பாற்றியிருக்க முடியும்” என்றும் கூறியிருக்கிறார். யுத்தம் முடிந்து பதினொரு வருடங்களின் பின்பு ஏன் இவர் இப்படி கூற ஆரம்பித்திருக்கிறார்? பாவம் அவருக்கும் பசிக்குமில்லே.

No comments:

Post a Comment