Sunday, November 29, 2020

உச்சநீதிமன்றமே ஏழு தமிழர்களை விடுதலை செய்யலாம்

உச்சநீதிமன்றமே ஏழு தமிழர்களை விடுதலை செய்யலாம். அல்லது தமிழக அரசே ஏழு தமிழர்களை விடுதலை செய்யலாம். அல்லது நீண்டநாள் பரோலில் விடுதலை செய்யலாம். அல்லது ஆளுநருடன் கலந்துபேசியும் தமிழக அரசு எழு தமிழர்களை விடுதலை செய்யலாம். ஆனால் ஒன்று, இனியும் எந்தவித தாமதமும் இன்றி ஏழு தமிழர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

No comments:

Post a Comment