Sunday, November 29, 2020

ஒரு சிறு பொறி டில்லிக்குள் நுழைந்தவிட்டது.

ஒரு சிறு பொறி டில்லிக்குள் நுழைந்தவிட்டது. அது பெரும் காட்டுத் தீயை மூட்டுமா? அதில் மோடி அரசு வெந்து சாகுமா? பொறுத்திருந்து பார்ப்போம்! செய்தி – மாபெரும் விவசாயிகள் பேரணி தடையை மீறி டில்லிக்குள் நுழைந்துள்ளது. ஒரு பெண் அதுவும் 80 வயது பெண் தலைமை ஏற்று நடத்துகிறாராம். வாழ்த்துகள்.

No comments:

Post a Comment