Sunday, November 29, 2020

இலங்கையின் புத்திசாலி சுகாதார அமைச்சர்!

இலங்கையின் புத்திசாலி சுகாதார அமைச்சர்! இந்திய பிரதமர் மோடி அவர்கள் கொரோனோ ஒழிப்பிற்கு கை தட்டுங்கள், விளக்கு பிடியுங்கள் என்றார். ஆனால் இலங்கை சுகாதார அமைச்சரோ கொரோணோ பூதத்தை பிடித்து பானையில் அடைத்து ஆற்றில் வீசிவிட்டார். இலங்கையில் கொரோனோ அழிந்துவிட்டது என்று நம்புவோம். பாவம் மக்கள்! குறிப்பு- வேடிக்கை என்னவெனில் கடந்தமுறை கொரோனோவை வெற்றிகரமாக கட்டுப்படுத்திவிட்டோம் என்று மார்தட்டிய கோத்தா அரசு இம்முறை மந்திரித்த பானையை ஆற்றில் போடும் நிலைக்கு வந்துவிட்டது.

No comments:

Post a Comment