Sunday, November 29, 2020

தனி ஒருவனாக கையில் குழந்தையுடன்

தனி ஒருவனாக கையில் குழந்தையுடன் வீதிக்கு வந்து எழுவர் விடுதலைக்கு போராடும் இந்த தமிழன் உணர்வு பெரும் நம்பிக்கை தருகிறது. ஏனெனில் உலகில் பற்றி எரிந்த பெரு நெருப்பெல்லாம் ஒரு சிறு பொறியில் இருந்தே தொடங்கியிருக்கிறது. இந்த தமிழன் மூட்டியிருக்கும் சிறுபொறி எழுவர் விடுதலைக்கான பெரு நெருப்பாக மாறட்டும். ஏழு தமிழர் விடுதலை பெற்றால் மகிழ்ச்சி. விடுதலை பெறாவிட்டால் பெரு மகிழ்ச்சி. ஏனெனில் இனவிடுதலையாக அது மாறும்.

No comments:

Post a Comment