Saturday, February 27, 2021

1947 லேயே அனைத்து முஸ்லிம்களையும்

1947 லேயே அனைத்து முஸ்லிம்களையும் பாகிஸ்தானுக்கு அனுப்பியிருக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியுள்ளார். நல்லது. அதேபோன்று கைபர் கணவாய் மூலம் வந்தவர்களையும் திருப்பி அனுப்ப வேண்டும் என்று மண்ணின் மைந்தர்களான தமிழர்கள் கூறலாம் அல்லவா? அப்படி தமிழர்கள் கூறினால் அதை மத்திய அமைச்சர் ஏற்றுக்கொள்வாரா?

No comments:

Post a Comment