Saturday, February 27, 2021

ராகுல் காந்தி அவர்களே!

ராகுல் காந்தி அவர்களே! நீங்கள் உண்மையில் மனப்பூர்வமாக மன்னித்துவிட்டீர்கள் என்றால் எதற்காக 2009ல் இலங்கை அரசுடன் சேர்ந்து முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்தீர்கள்? சரி. பரவாயில்லை. இப்பகூட நாம் ஆட்சிக்கு வந்தால் சிறையில் இருக்கும் ஏழு தமிழர்களை உடனே விடுதலை செய்வோம் என ஏன் உங்களால் கூற முடியவில்லை? எல்லாவற்றுக்கும் மேலாக நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியவிடயம் என்னவெனில் நீங்கள் மன்னிப்பு கேட்க வேணடியவர். தமிழ் மக்கள்தான் உங்களை மன்னிக்க வேண்டியவர்கள். எனவே உங்கள் தந்தை அமைதிப்படையை அனுப்பி செய்த படுகொலைகளுக்காக காலம் தாழ்த்தாது தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள். அதைவிடுத்து தமிழக தேர்தல் வந்தால் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்துவிட்டேன் என்று நீங்கள் கூறுவதையும் மோடி ஒவ்வொரு மேடையிலும் தமிழில் திருக்குறள் சொல்லுவதையும் தமிழ் மக்கள் நம்பமாட்டார்கள்.

No comments:

Post a Comment