Saturday, February 27, 2021

தமிழ்நாட்டில் மலர முடியாத தாமரை

•தமிழ்நாட்டில் மலர முடியாத தாமரை ஈழத்தமிழர் மத்தியில் மலர முடியுமா? ஆம். மலர முடியும் என நம்புகிறார் இந்திய உளவுப்படைகளால் அனுப்பி வைக்கப்பட்ட ஈழத்து சிவசேனைத் தலைவர் சச்சிதானந்தம். இத்தனை நாளும் சிவசேனை என்னும் பெயரில் இயங்கி ஒரு பிரதேசபை உறுப்பினரைக்கூட பெற முடியாதவர் இனி பாஜக பெயரில் இயங்க விரும்புகிறார். நக்கிற நாய்க்கு செக்கென்ன? சிவலிங்கம் என்ன? என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோல நக்குவது என முடிவெடுத்துவிட்ட சச்சிதானந்தத்திற்கு சிவசேனை என்ன? பாஜக என்ன? எல்லாம் ஒன்றுதான். அவர் தாரளமாக யாரை வேண்டுமானாலும் நக்கட்டும். ஆனால் அதற்காக ஈழத்து இந்துக்கள் விரும்புவதாக பொய் கூற வேண்டாம்

No comments:

Post a Comment