Saturday, February 27, 2021

தீ பரவட்டும்!

தீ பரவட்டும்! தேக்கு மரம் உயர்ந்து வளர்ந்த மரம்தான். தீக்குச்சி சிறிதுதான். ஆனால் உரசினால் அந்த தேக்கு மரத்தையே எரித்து சாம்பலாக்கிவிடும். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஏந்தும் தீச்சட்டி இனப்படுகொலையாளிகளை எரித்து பொசுக்க வேண்டும். தீ பரவட்டும். இவர்களுக்கு நீதி பெற்று தரட்டும்.

No comments:

Post a Comment