Saturday, February 27, 2021

கோத்தா தோண்டிய கிணற்றில் பூதம் வந்துவிட்டது!

•கோத்தா தோண்டிய கிணற்றில் பூதம் வந்துவிட்டது! புத்தர் வருவார் என்று நினைத்து சிங்கள அரசு தோண்டிய இடத்தில் சிவலிங்கம் வந்திருப்பதாக கூறுகிறார்கள். ஒருவேளை இது புத்தரின் கட்டைவிரல் என்று இனி கூறப்போகிறார்களா தெரியவில்லை. செய்தி - முல்லைத்தீவு குருந்தூர் மலையில் தொல்லியல் ஆய்வில் சிவலிங்கமொன்றை ஒத்த சிதைவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment