Saturday, February 27, 2021

வெற்றிகரமாக முடிவடைந்த மக்கள் போராட்டம்!

•வெற்றிகரமாக முடிவடைந்த மக்கள் போராட்டம்! பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரையிலான மக்கள பேரணி வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. மக்கள் போராட்டம் ஒருபோதும் தோல்வியைத் தருவதில்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. எந்த கோத்தபாயா ஆட்சிக்கு வந்தால் வெள்i;ளவான் வரும் என்று மிரட்டினார்களோ அதே கோத்தபாயாவின் ஆட்சியில் மக்கள் துணிச்சலாக போராடிக் காட்டியுள்ளனர். ஆரம்பம் முதல் எத்தனை தடைகள், அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து இந்த அற்புதத்தை தமிழ் மக்கள் நிகழ்த்திக் காட்டியுள்னர். வரலாற்றில் இடம்பெற்றுவிட்ட இந்த சாதனைக்கு முழு சொந்தக்காரர்கள் தமிழ் மக்களே. தமிழ் மக்கள் தாம் போராடத் தயார் என்பதை மட்டுமன்றி தமக்கிடையே ஒன்றுபடவும் தயாராய் இருப்பதை உலகிற்கு காட்டியுள்னர். தமிழ் மக்களின் இந்த உணர்வை அரசியல் தலைமைகள் உணர்ந்து கொள்ள வேண்டும். மாறாக மக்களின் இந்த சாதனையை தமது பதவி நலனுக்காக பயன்படுத்த முனையக்கூடாது.

No comments:

Post a Comment