Saturday, February 27, 2021

தியாகி திருமலை நடராஜன் நினைவு அஞ்சலி

•தியாகி திருமலை நடராஜன் நினைவு அஞ்சலி திருகோணமலையில் சிறிலங்கா சுதந்திர தினத்தன்று சிங்கக்கொடியை இறக்கி கறுப்புக்கொடியை ஏற்றும் முயற்சியின்போது பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட தியாகி திருமலை நடராஜனின் நினைவுநாள் இன்றாகும். 1957 ஆம் ஆண்டு பெப்ரவரி நாலாம் நாளன்று சிறிலங்காவின் ஒன்பதாம் சுதந்திர நாளன்று இவர் சுட்டுக்கொல்லப்பட்டார். தியாகி திருமலை நடராஜனுக்கு எம் அஞ்சலி

No comments:

Post a Comment