Saturday, February 27, 2021

குறளிவித்தை காட்டித்தான் குரங்கு கைதட்டு பெற முடியும்.

குறளிவித்தை காட்டித்தான் குரங்கு கைதட்டு பெற முடியும். ஆனால் சிங்கம் நடந்தாலே கைதட்டு கிடைக்கும். மக்களுக்கு உண்மையாக உழைக்கும் அரசியல்வாதி படுத்துக்கொண்டே ஜெயிக்கலாம். ஆனால் மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள்தான் கடலில் குளித்துக் காட்ட வேண்டும். சிறுமியை கட்டிப்பிடித்து போட்டே;hவுக்கு போஸ் கொடுக்க வேண்டும் ஏழைகளுடன் சேர்ந்து சாப்பிட வேண்டும் குறைந்தது ஒரு திருக்குறளாவது மேடையில் கூற வேண்டும். ராகுல்ஜி! நீங்கள் குளிக்கும் நீரில் ஒரு மிடறு குடித்து பாருங்கள். கரிக்கும். அதற்கு காரணம் உப்பு மட்டுமல்ல 600 க்கு மேற்பட்ட தமிழக மீனவன் சிந்திய ரத்தம்.

No comments:

Post a Comment