Monday, March 30, 2015

சீமான் அவர்களே!

சீமான் அவர்களே!
சூரனை அழிக்க முருகன் வேல் ஆயுதத்தை ஏந்தினார்.
தமிழின விடுதலைக்காக பிரபாகரன் துப்பாக்கி ஏந்தினார்.
துப்பாக்கி குழாயில் இருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கிறது என்றார் மாஓ
ஆனால் நீங்களோ தேர்தல் மூலம் தமிழன் முதலமைச்சரானால்
அனைத்து தமிழரும் விடுதலை பெறலாம் என்கிறீர்களே?
ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும்?
தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதன் மூலமே உதவ முடியும்.
தமிழக அடிமைகள் தமது விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடுவதே
ஈழதமிழ் அடிமைகளின் விடுதலைக்கு செய்யும் உதவியாகும்.
எனவே முடியுமாயின் தோழர் தமிழரசன் காட்டிய பாதையில்
தமிழக விடுதலைக்காக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுங்கள்.
இல்லையேல் தயவு செய்து ஒதுங்கியிருங்கள்.
இளைஞர்களின் உணர்ச்சிகளை காயடிக்காதீர்கள்!

No comments:

Post a Comment