Monday, March 30, 2015

ஆனந்திக்கு ஒரு நியாயம்! சுமந்திரனுக்கு இன்னொரு நியாயம்! இதுதான் மாவை சேனாதிராசாவின் நியாயம்?

ஆனந்திக்கு ஒரு நியாயம்!
சுமந்திரனுக்கு இன்னொரு நியாயம்!
இதுதான் மாவை சேனாதிராசாவின் நியாயம்?
தேர்தலை பகிஸ்கரிக்கும்படி கோரிய ஆனந்தியை
பெண் என்றும் பாராமல் மயங்கி விழும்வரை ஏசிய
தலைவர் மாவை சேனாதிராசா அவர்கள்,
அனுமதியின்றி சுதந்திரதின விழாவில் பங்குபற்றிய
தமிழர் நலனுக்கு விரோதமாக, இலங்கை அரசுக்கு ஆதரவாக
போர்க்குற்ற விசாரணையை ஒத்திவைக்குமாறு கோரும்
சுமந்திரன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?
ஆனந்தி மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்-ஆனால்
சுமந்திரனோ மக்களால் தெரிவு செய்யப்படாத உறுப்பினர்
ஆனந்தி மீது நடவடிக்கை எடுப்பதும்
சுமந்திரன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும்
மக்களை அவமதிக்கும் செயலாகும்.
மக்களை அவமதிப்பவர்களுக்கு
அடுத்த தேர்தலில் மக்கள்
தகுந்த பாடத்தை புகட்டுவார்கள்.
இது உறுதி!

No comments:

Post a Comment