Monday, March 30, 2015

தமது சொந்த மக்களை கொன்று குவிக்கும் இந்திய அரசு,

• தமது சொந்த மக்களை கொன்று குவிக்கும் இந்திய அரசு,
இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு உதவிய இந்திய அரசு
ஜ.நா வின் போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவு தருமா?
• இலங்கை அரசின் இனப் படுகொலைக்கு உதவிய இந்திய அரசு
தமிழர்களுக்கு உதவி செய்யும் என இனியும் நம்புபவர்களின்
அறியாமையை என்னவென்று அழைப்பது?
• கசாப்பு கடைகாரனிடம் கருணையை எதிர்பார்க்கும் செம்மறி ஆட்டின் அறியாமையைவிட இந்திய அரசு தமிழர்களுக்கு உதவும் என நம்புவது முட்டாள்தனமானது.
• காங்கிரஸ் கட்சியானாலும் பிஜேபி கட்சியானாலும்
யார் ஆட்சிக்கு வந்தாலும் வெளியுறவுக்கொள்கை ஒன்றே.
தமிழர்களை அழிக்க இலங்கை அரசுக்கு உதவுவதே
இந்திய அரசின் ஒரே கொள்கையாகும்.

No comments:

Post a Comment