Monday, March 30, 2015

எத்தனை முட்டாள்தனமான உலகில் நாம் வாழ்கிறோம்?

• எத்தனை முட்டாள்தனமான உலகில் நாம் வாழ்கிறோம்?
மக்கள் பணம் 66 கோடியை சுருட்டி
4 வருடம் தண்டனை பெற்ற குற்றவாளி
ஜெயா அம்மையார் மீண்டும் முதல்வராக வர 
தன்னை சிலுவையில் அறைந்த முட்டாளை
சவப்பெட்டியில் வைத்து புதையுங்கள்.
முடிந்தால் உயிர் பிழைத்து வரட்டும்.
இல்லையேல் செத்தாவது தொலையட்டும்.
பூமியில் ஒரு முட்டாளாவது குறையட்டும்!
தந்தை பெரியார் வாழ்ந்த பூமியில்
இன்னும் எத்தனை நாளைக்கு
இந்த மோசடிப் பேர்வழிகளை அனுமதிப்பது?

No comments:

Post a Comment