Friday, October 30, 2015

சேனனின் "லண்டன்காரர்"

 சேனனின் "லண்டன்காரர்"
ட்ரொக்கியவாத செயற்பாட்டாளரான சேனன் அவர்கள் எழுதி வெளிவந்திருக்கும் நூல் லண்டன்காரர்.
லண்டனில் நடைபெற்ற கலவரத்தை மையமாக கொண்டு விளிம்புநிலை மாந்தர்களை கதாபாத்திரங்களாக கொண்டிருக்கும் கதை இது
எதிர்வரும் 10.10.15 யன்று ஈஸ்ட்காமில் இந் நூல் அறிமுகமும் விமர்சனமும் நடைபெறவுள்ளது.
சோசலிசக்கட்சியின் முழு நேர செயற்பாட்டாளரான சேனன் அவர்களுக்கு லண்டன் கலவரம் தொடர்பாக நிறைய செய்திகளும் அனுபவங்களும் கிடைத்திருக்கும். அவர் இதைவிட ஆழமான, காத்திரமான ஒரு எழுத்தைக் கொடுத்திருக்க வேண்டும்.
சேனன் தனது நாவலில் எழுதியிருக்கும் இறுதிவரி "ஒட்டுமொத்தத்தில் இது ஒரு விசரனைப்பற்றி இன்னொரு விசரன் எழுதிய கதை"

No comments:

Post a Comment