Friday, October 30, 2015

நாம் தமிழர் !!

•நாம் தமிழர் !!
வந்தேறி சோனியாவை அடிக்க முடியாதவர்கள்
நாயக்கரை "வந்தேறிகள்" என்று அடிக்கிறார்கள்.
ராஜீவ் சிலையை உடைக்க முடியாதவர்கள்
நாயுடு மகாலை உடைக்க வேண்டும் என்கிறார்கள்.
650 மீனவரைக் கொன்ற இலங்கை அரசின் தூதரகத்தை வெளியேற்ற முடியாதவர்கள,
கூட இருப்போரை "வந்தேறிகள்" வெளியேறுங்கள் என்கிறார்கள்.
கண்முன்னே இருக்கும் சிறப்புமுகாமை மூட முடியாதவர்கள்
கடல் கடந்து வந்து ஈழம் அமைப்போம் என்கிறார்கள்.
தனித் தமிழ்நாடு கேட்க திராணியற்றவர்கள்
ஒரு குண்டுகூட வெடிக்க வைக்க முடியாதவர்கள்
தமிழனை சாதி ரீதியாக பிரிக்க முனைகிறார்கள்.
இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிகளவு சாதி சங்கம் இருப்பதும்
தமிழனை சாதி ரீதியாக பிரித்து வைக்க தலைவர்கள் துணை போவதும்
ஒன்றும் தற்செயலானது அல்ல. மாறாக இது மத்திய அரசின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலே.

No comments:

Post a Comment