Friday, October 30, 2015

•இளனி குடித்தவன் இருக்க கோம்பை நக்கியவன் பிடிபட்ட கதை இது

•இளனி குடித்தவன் இருக்க கோம்பை நக்கியவன் பிடிபட்ட கதை இது
இளனி குடித்தவன் இருக்க கோம்பை நக்கியவன் பிடிபட்ட கதைபோல பிள்ளையான் கைது இருக்கிறது.
40 ஆயிரம் அப்பாவி தமிழ்மக்களைக் கொன்ற மகிந்த ராஜபக்ச இன்னும் கைது செய்யப்படவில்லை.
40 ஆயிரம் அப்பாவி தமிழ்மக்களை கொல்ல உத்தரவிட்ட கோத்தபாயா இன்னும் கைது செய்யப்படவில்லை.
40 அயிரம் அப்பாவி தமிழ்மக்களை கொன்ற ராணுவதளபதி சரத்பொன்சேகா இன்னும் கைது செய்யப்படவில்லை.
ஆனால் ஒரு கொலைக்காக முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார்.
எப்போது மகிந்த ராஜபச்ச கைது செய்யப்படுவார்?
எப்போது கோத்தபாயா கைது செய்யப்படுவார்?
எப்போது சரத்பொன்சேகா கைது செய்யப்படுவார்?
பிள்ளையான் கருணா டக்ளஸ் போன்றவர்களை கைது செய்யும்படி கோரும் சுமந்திரன் அவர்கள் மகிந்த, கோத்தா, சரத்பொன்சேகாவை கைது செய்யும்படி வலியுறுத்தாதது ஏன்?
தமிழின படுகொலைக்கு முழு உதவி புரிந்த இந்திய அரசையும் விசாரிக்க வேண்டும் என சுமந்திரன் வலியுறுத்துவாரா?

No comments:

Post a Comment