Friday, October 30, 2015

திருச்சியில் எனது நூல் வெளியீடு !

• திருச்சியில் எனது நூல் வெளியீடு !
நான் எழுதிய "சிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாம்" நூல்
• சென்னையில் 21.09.15 யன்று வெளியிடப்பட்டது.
• கோவையில் 16.10.15 யன்று வெளியிடப்பட்டது.
• செய்யாறில் 25.10.15 யன்று வெளியிடப்பட்டது.
• திருச்சியில் 05.11.15 யன்று வெளியிடப்படவுள்ளது.
இடம்- அருண் உணவகம் , மத்திய பேருந்து நிலையம் (ரயில் நிலையம் அருகில்), திருச்சி மாநகர்.
காலம்- 05.11.15 வியாழன் மாலை 5.30 மணி
வெளியீடு- தமிழ்தேச மக்கள் கட்சி
தொடர்புக்கு- 7845808115 ,7871167265
திருச்சியில் உள்ள சிறப்புமுகாமை மூடக்கோரியும், அதில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை விடுதலைசெய்யக் கோரியும் , திருச்சி மக்களை அணிதிரட்டுமுகமாக தமிழ்தேசமக்கள் கட்சியினரால் இவ் நூல் வெளியீடு நடத்தப்படுகிறது.
அனைவரையும் வருக என அன்போடு அழைக்கிறோம்
சிறப்புமகாமை மூடுவதற்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment