Friday, October 30, 2015

செய்யாறில் இடம்பெற்ற எனது நூல் அறிமுக நிகழ்வு

•செய்யாறில் இடம்பெற்ற எனது நூல் அறிமுக நிகழ்வு
நேற்றையதினம் செய்யாறில் நான் எழுதிய "சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்" நூல் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது.
செய்யாறில் அமைந்துள்ள சிறப்புமுகாமை மூடக்கோரியும் அதில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலைசெய்யுமாறு கோரியும் இந் நிகழ்வு அமைந்தது.
வெறுமனே நூல் அறிமுகவிழாவாக இல்லாமல் சிறப்புமகாமை மூட வைப்பதற்கான தொடர் போராட்டங்களை நிகழ்த்துவதற்கு இந் நிகழ்வு அடிகோலியிருப்பது மகிழ்சிக்குரிய செய்தியாகும்.
இந் நிகழ்வை எற்பாடு செயதவர்களும்; அதில் பங்கேற்றவர்களினதும் உணர்வுகளை பாராட்டுவதோடு சிறப்புமகாமை மூடவைப்தற்குரிய அவர்களின் முயற்சிகள் வெற்றிபெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment