Friday, October 30, 2015

இதுதான் மோடியின் டிஜிட்டல் இந்தியா!

• இதுதான் மோடியின் டிஜிட்டல் இந்தியா!
ஒரு தலித் குடும்பமே பொலிசாரால் நிர்வாணமாக்கப்பட்டு நடுரோட்டில் நிற்க வைக்கப்பட்டுள்ளனர்.
தனது காட்டை அந்நியருக்கு விற்காதே என்ற ஆதிவாசிப் பெண் "மாவோயிஸ்ட் பயங்கரவாதி" என்று முத்திரை குத்தி பொலிசாரால் கொல்லப்படுகிறாள்.
ஒரு முஸ்லிம் முதியவர் மாட்டிறைச்சி சாப்பிட்டார் என்பதற்காக அரசின் ஆதரவுடன் கொல்லப்படுகிறார்.
இதனை எதிர்த்து இரண்டு எழுத்தாளர்கள் தமக்கு வழங்கப்ட்ட பரிசையே திருப்பி அனுப்பியுள்ளனர்.
கர்நாடாவில் பகுத்தறிவு கருத்துகளை பரப்பிய எழுத்தாளர் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இதுதான் மோடி அவர்களின் டிஜிட்டல் இந்தியாவா?
சீ..வெட்கம்!

No comments:

Post a Comment