Friday, December 29, 2017

கொஞ்ச நாளைக்கு முன்னாடித்தான் தீக்குளிப்பேன் என்றார் இந்த எச்ச ராசா

கொஞ்ச நாளைக்கு முன்னாடித்தான்
தீக்குளிப்பேன் என்றார் இந்த எச்ச ராசா
ஆயிரக் கணக்கானோர் பெற்றோல் செலவு
அனுப்பி வைக்கிறோம் விiவில் தீக்குளி என்றனர்.
மானங்கெட்ட இந்த எச்ச ராசா
இன்னும் தீக்குளிக்க வில்லை.
இப்ப, வேட்டியை மடிச்சு கட்டினால்
தானும் ரவுடிதான் என்கிறார்
இதைக் கேட்டதும் வடிவேலு ஜோக்தான்
அனைவருக்கும் வந்து தொலைக்குது
கன்னியாகுமரிக்கு திருமுருகன் காந்தி
எப்படி செல்ல முடியும் என்று கேட்கிறார்
கைபர் கணவாய்மூலம் வந்தவர்களுக்கு
திருமுருகன் காந்தியை கேட்க என்ன தகுதி இருக்கு?
தமிழ்நாட்டில் வந்து இருந்துகொண்டு
தமிழனுக்கு எதிராக பேசுபவர்களை
தமிழ் இனம் இன்னும் எத்தனை நாளைக்கு
அனுமதித்துக்கொண்டிருப்பது?

No comments:

Post a Comment