Friday, December 29, 2017

இவரும் கோயிலை இடிக்கப்போவதில்லை மற்றவரும் தன்னைக் கொளுத்தப் போவதில்லை

இவரும் கோயிலை இடிக்கப்போவதில்லை
மற்றவரும் தன்னைக் கொளுத்தப் போவதில்லை
ஆனால் இரண்டுபேருமா சேர்ந்து 
மீனவர் பிரச்சனையை நன்றாக திசை திருப்புகின்றனர்.
1018 தமிழ் மீனவனை இன்னும் காணவில்லை
அதுபற்றி இந்த இருவருக்கும் எந்தக் கவலையும் இல்லை!
பாபர் மசூதியை இடித்தவன் சுதந்திரமாக திரிகிறான்
முஸ்லிம்களை கொன்றவர் பிரதமாக இருக்கிறார்
ஆனால் கோயிலை இடிப்பேன் என்ற திருமா மீது
நடவடிக்கை எடுக்காவிட்டால் தீக்குளிப்பேன் என்று
எச்ச ராசா கொக்கரிக்கிறார்.
நன்றாக தீக்குளி ராசா.
தேவையென்றால் எண்ணெய், தீப்பெட்டி செலவு
நாங்கள் தந்து உதவுகிறோம்!

No comments:

Post a Comment