Friday, December 29, 2017

தமிழ்நாய்கள் கூட்டமைப்பு

•தமிழ்நாய்கள் கூட்டமைப்பு
நாய்கள் எப்போதும் இறைச்சித்துண்டுக்காக தங்களுக்குள் சண்டை பிடித்துக்கொண்டே இருக்கும்
ஆனால் இறைச்சித்துண்டை வீசி எறியும் எஜமான் கொஞ்சம் அதட்டியதும் வாலாட்டிக்கொண்டு அமைதியாக இருக்கும்.
நாய்களில் பலவகை இருக்கலாம். ஆனால் அவை எல்லாவற்றுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.
அவை இறைச்சித்துண்டை போடும் எஜமானுக்கு எப்போதும் நன்றியுடன் வாலாட்டும்.
குறிப்பு- எனது பதிவைப் படிப்பவர்களுக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை.
தமிழ்தேசியகூட்டமைப்பு தலைவர்களை நாய்களுக்கு ஒப்பிட்டு நாய்களை கேவலப்படுத்திவிட்டதாகவும் யாரும் என்மீது வருத்தப்பட வேண்டாம்.
செய்தி-
தமிழ்தேசிய கூட்டமைப்பிற்குள் பிளவு வேண்டாம் என்று பிரதமர் ரணில் வேண்டுகோள்
ஒற்றுமையை பேணவும் என்று இந்தியா வலியுறுத்தல்.

No comments:

Post a Comment