Friday, December 29, 2017

கருத்துக்கள் மக்களை பற்றிக்கொள்ளும்போது அவை பௌதிக சக்தியாக மாறுகிறது!

ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன் added 2 new photos.
கருத்துக்கள் மக்களை பற்றிக்கொள்ளும்போது
அவை பௌதிக சக்தியாக மாறுகிறது!
மக்கள் மத்தியில் புரட்சிகர கருத்துகளை விதைப்போம்!
நான் எழுதிய “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூலை தமிழ்தேசமக்கள் கட்சி தோழர் செந்தமிழ் குமரன் அவர்கள் தோழர் மாறன் அவர்களுக்கும் தோழர் லெனின் சகோதரி அவர்களுக்கும் வழங்கியுள்ளார்.
தோழர் தமிழரசன் மரணத்திற்கு பின்னர் தமிழ்நாடு விடுதலைப்படையை முன்னெடுத்த தோழர்களில் தோழர் லெனின் மற்றும் தோழர் மாறன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
நூலை வழங்கிய தோழர் செந்தமிழ்குமரன் அவர்களுக்கும் நூலைப் பெற்றுக்கொண்ட தோழர் மாறன் மற்றும் தோழர் லெனின் சகோதரி அவர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்

No comments:

Post a Comment