Saturday, March 30, 2019

•பிடுங்கி வீழ்த்தப்பட்டிருப்பது வெறும் மைல்கல் அல்ல.

•பிடுங்கி வீழ்த்தப்பட்டிருப்பது வெறும் மைல்கல் அல்ல.
தமிழகத்தில் பிடுங்கி எறியப்பட்டிருப்பது வெறும் மைல்கல் என்று கடந்துவிட முடியாது.
ஏனெனில் ஒரு இனத்தை அழிப்பதற்கு முதலில் அதன் மொழியை அழிக்க வேண்டும் என்பார்கள்.
தமிழ்நாட்டில் தமிழ் இனம் அழிப்பதற்கான முதல் நடவடிக்கையே தமிழ் மைல்கல் பிடுங்கி வீசப்படுவது.
தமிழா! விழித்துக் கொள்ளப் போகிறாயா அல்லது ஈழத்தில் அழிந்தது போல் அழியப் போகிறாயா?

No comments:

Post a Comment