Saturday, March 30, 2019

தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும் என்றார் தமிழிசை

தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும் என்றார் தமிழிசை
ஆனால் கடைசியில பார்த்தால் தமிழன் குண்டியில்தான் தாமரை மலரும் போல கிடக்கு
சரி அதை விடுவம்
பாஜக வின் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசுவாமி ஏழு தமிழர் விடுதலை செய்ய முடியாது என்று கூறுகிறார்.
ஆனால் பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுக வின் தேர்தல் அறிக்கையில் ஏழு தமிழரின் விடுதலை வலியுறுத்தப்படும் என கூறுகிறது.
இனி மானஸ்தன் டாக்டர் ராமதாஸ் என்ன கூறப்போகிறாரோ?

No comments:

Post a Comment