Saturday, March 30, 2019

•“என் கையில நாடு சிக்கிச்சு, நீ செத்த” – சீமான்

•“என் கையில நாடு சிக்கிச்சு, நீ செத்த” – சீமான்
தமிழ்நாடு தன் கையில் வரும்போது இலங்கை அரசை சாகடிப்பேன் என சீமான் பேசியுள்ளார்.
கைக் கெட்டும் தூரத்தில் 7 கோடி தமிழர் தாம் இருந்தும் ஈழத் தமிழரை காக்க முடியவில்லையே என்ற ஆழ்ந்த வருத்தம் தமிழ்நாட்டில் ஒவ்வொரு இளைஞன் மனதிலும் உள்ளது.
இந்த தமிழக இளைஞர்களின் உணர்வையே சீமான் தன் பேச்சில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
மீண்டும் எழுந்து நிற்க முயலும் ஈழத் தமிழர்களுக்கு சீமானின் இந்த பேச்சு நிச்சயம் ஆறுதல் கொடுக்கும்.
சீமான் திருப்பி அடிக்கிறாரோ இல்லையோ ஆனால் தமிழக இளைஞர்கள் நிச்சயம் திருப்பி அடிப்பார்கள்.
தமிழகத்தில் மிக விரைவில் ஆயுதப் போராட்டம் வெடிக்கும். அந்த போராட்டம் இந்திய அரசை மட்டுமல்ல இலங்கை அரசையும் தூக்கியெறியும்.
அடுத்த போராட்டம் ஈழத் தமிழர்களும் தமிழக தமிழர்களும் இணைந்த போராட்டமாகவே இருக்கப் போகிறது.
தமிழர்கள் ஒன்றுபடுவதை தடுக்க இந்திய அரசும் அதன் உளவுப்படைகளும் பல வழிகளில் முயலுகின்றன.
ஆனாலும் தமிழரின் போராட்டம் ஆசியாவில் பல அதிசயங்களை நிகழ்த்தப் போகிறது!

No comments:

Post a Comment