Saturday, March 30, 2019

•சாப்டர் குளோஸ்! (Chapter Closed )

•சாப்டர் குளோஸ்! (Chapter Closed )
நேற்றுதான் மன்னார் புதைகுழி பற்றிய அதிர்ச்சி அறிக்கை வந்தது.
இன்று தோண்டுவதை நிறுத்துவதாக அதிர்ச்சி அறிக்கை வந்துள்ளது.
ஏன் இந்தளவு அவசரமாக இந்த விடயத்தை இழுத்து மூடுகிறார்கள்?
இப்போது எமது கேள்வி என்னவெனில் கிழக்கு மாகாணத்திலும் தோண்டும் மனித புதைகுழியை என்ன சொல்லி மூடப்போகிறார்கள்? என்பதே.
தயவு செய்து அது சோழ மன்னன் எல்லாளன் காலத்து மண்டை ஓடுகள் என்று மட்டும் சொல்லி விடாதீர்கள்.
ஏனெனில் அதை தாங்கும் சக்தி எமக்கு இல்லை.
சுமந்திரன் சேர்!
பிளீஸ், எங்களை விட்டுவிடுங்கள். இனி ஒருபோதும் புதைகுழியை தோண்டு என்று கேட்கவே மாட்டோம்.

No comments:

Post a Comment