Saturday, March 30, 2019

வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்!

வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்!
எனது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறுவயதில் அர்ச்சனை செய்து விபூதியை தாயார் என் நெற்றியில் பூசும்போது அன்று என் பிறந்தநாள் என்பதை தெரிந்து கொள்வேன்.
அதன் பின்னர் பெரியவனான பின்பு பிறந்த நாள் பற்றி அக்கறை கொள்வதில்லை.
வாழ்த்துவதும் வாழ்த்தப்படுவதும் மகிழ்வுக்குரியவை. பெரு மகிழ்வை தந்த அனைவருக்கும் என் நன்றிகள்.
தாய்க்காக எதையும் இழக்கலாம். ஆனால் எதற்காகவும் தாயை இழக்கக்கூடாது.
உங்கள் வாழ்த்துகள் மீண்டும் மீண்டும் என் தாயாரை நினைவூட்டுகின்றன

No comments:

Post a Comment