Saturday, July 30, 2016

திருலிங்கேஸ்வரன் அவர்கள் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்துள்ள கருத்துகள்

இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
இலங்கையில் கண்டி நகரில் வாழ்ந்து வரும் திருலிங்கேஸ்வரன் அவர்கள் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு,
இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு என்ற உங்களின் நூலை படித்தேன்
எமது மக்கள் இராமாயணத்தை ஏற்று ,சந்ததியினருக்கு போதித்து எமது மன்னரை கொ(வெ)ன்ற மனிதனை கடவுளாக வணங்கும் எமது பகுத்தறிவற்ற மக்களுக்கு இந்தியா என்ன செய்தாலும் சரியே....
இந்தியாவின் விஷ இரும்பு கைகளை எதிர்நோக்குவதற்காக எமது பல,பலவீனங்கள் ஆராய வேண்டும்.
அந்தளவில் இந்த நூல் மிக அவசியமானதும் அனைவரும் படிக்க வேண்டியதும் ஆகும்

No comments:

Post a Comment