Saturday, June 30, 2018

இன்றுடன் பேரறிவாளன் சிறை வாழ்க்கை 27 ஆண்டுகள்.

இன்றுடன் பேரறிவாளன் சிறை வாழ்க்கை 27 ஆண்டுகள்.
பேரறிவாளன் விடுதலை செய்யப்படாமல் இருப்பதற்கும்
எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாமல் இருப்பதற்கும்
என்ன காரணம்?
எஸ்.வி.சேகர் தோளில் பூணூல் தொங்குவதும்
பேரறிவாளன் தோளில் அது இல்லாமல்
இருப்பதும்தான் காரணமா?
இந்தியாவில்,
பேரறிவாளன் தமிழனாக பிறந்தது தவறு இல்லலை.
ஆனால் ஒரு பார்ப்பாணாக பிறக்காதது குற்றமே?
இந்தியா ஒரு ஜனநாயக நாடு
இங்கு அனைவரும் சட்டத்திற்கு முன் சமம் என்று
இனிமேல் சொல்லாதீங்கடா பிளீஸ்!

No comments:

Post a Comment