Saturday, June 30, 2018

வைதீகம் பேசும் பார்ப்பாணை விட

வைதீகம் பேசும் பார்ப்பாணை விட
ஆபத்தானவன் பகுத்தறிவு பேசும் பார்ப்பாண்
என்று பெரியார் அன்று கூறியது இன்றும்
பார்ப்பாண் கமலுக்கு நன்றாகவே பொருந்துகிறது.
சைவப் பார்ப்பான் வைணவப் பார்ப்பான்,
வடகலை பார்ப்பான் தென்கலை பார்ப்பான்,
எப்பார்ப்பானாயினும் தமிழன் தலையைத்
தடவப் பார்ப்பான்!!
என்று பாரதிதாசன் அன்று சொன்னது
இன்றும் பொருத்தமாய் இருக்கிறதே!
கமலஹாசன், குருமூhத்தி, எஸ.வி. சேகர்,
சுப்பிரமணியசுவாமி இந்து ராம் போன்ற எல்லா பார்ப்பாணும்
தமிழினத்திற்கு எதிராகவே
எப்போதும் செயற்படுகின்றனர்!

No comments:

Post a Comment