Saturday, June 30, 2018

இளங்காற்றில் குருவிகள்கூட வானில் பறக்கும்-ஆனால் புயலை எதிர்த்து கழுகுகள் மட்டுமே பறக்கமுடியும்!

•இளங்காற்றில் குருவிகள்கூட வானில் பறக்கும்-ஆனால்
புயலை எதிர்த்து கழுகுகள் மட்டுமே பறக்கமுடியும்!
மோடியை எதிர்த்து பல கட்சிகள் இருக்கலாம். ஆனால் மோடியுடன் சேர்த்து இந்திய ஆளும் வர்க்கத்தையும் தூக்கியெறியக்கூடிய நம்பிக்கை சக்திகள் நக்சலைட்டுகள் மட்டுமே.
அதனால்தான் சரிந்து வரும் தன் செல்வாக்கை தூக்கி நிறுத்தவும் நக்சலைட்டுகள் மீது அடக்குமுறையை ஏவுவதற்காகவும் உயிராபத்து நாடகத்தை மோடி அரங்கேற்றியுள்ளார்.
மோடியைக் கொல்ல சதித்திட்டம் தீட்டிய மாவோயிஸ்ட்டுடன் தொடர்புடைய தலித் தலைவர்கள் வீட்டில் கைப்பற்றப்பட்ட கடிதத்தில்
" ராஜீவ் காந்தி பாணியில் கொலை செய்ய M4 ரக துப்பாக்கி, 4 லட்சம் ரவுண்டு குண்டுகளை வாங்குவதற்கு ரூ 8 கோடி தேவைப்படுகிறது" என்று குறிப்பிடப்படிருந்தது என்று புனே போலீஸ் கூறியுள்ளது.
புனே போலீசுக்கு 'நம்பும்படியான ஸ்கிரிப்ட்' எழுத போதிய அனுபவம் இல்லாததால் 'ஸ்கிரிப்ட்' எழுதுவதில் மரபார்ந்த சிந்தனையும் ஆழ்ந்த அனுபவமும் உள்ள தமிழக போலீசிடம் சிறப்பு பயிற்சி எடுத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment