Saturday, June 30, 2018

யேசுவே! ஏன் இந்தப் பெண்ணை காப்பாற்றவில்லை?

யேசுவே!
ஏன் இந்தப் பெண்ணை காப்பாற்றவில்லை?
திருமணத்திற்கு முன்பு தனக்கு ஒரு பங்கு தந்தையுடன் இருந்த தொடர்புக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் பெற்ற பின்பு பாவ மன்னிப்பு கேட்டு சென்றாள் ஒரு பெண்.
முழு கதையும் கேட்டு கொண்ட இன்னொரு பங்குத்தந்தை தனக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் இதையெல்லாம் அப்படியே உன் கணவரிடம் சொல்லி விடுவேன் என்று மிரட்டி உறவு கொண்டார்.
இவ்வாறு மிரட்டி உறவு கொண்ட பங்குத்தந்தை பின் தன் சக பங்குதந்தைகள் 6 பேருக்கு அந்தப் பெண்ணை பங்கிட்டார்.
இந்த 8 பங்கு தந்தைகளின் நண்பர் 9வது பங்குதந்தை ஒருவர் டில்லியில் இருந்து அவசரமா கேரளா வந்து லாட்ஜில் தங்கி அப்பெண்ணை வரச்சொல்லியிருக்கிறார்.
வேறு வழியின்று அங்கு சென்ற அந்த பெண்ணிடம் எல்லாவற்றையும் முடித்து விட்டு அந்த பெண்ணோட டெபிட்கார்டை வைத்தே லாட்ஜ் வாடகை செலுத்தியிருக்கிறார் அந்த பங்குத்தந்தை.
பணம் எடுத்த மெஜேஜ் அந்த பெண்ணோட கணவன் மொபைலுக்கு குறுஞ்செய்தியாக போக புருஷன் அந்த பெண்ணை போட்டு வெளுத்து விரட்டி விட இப்போ அப்பெண் நடு தெருவில் நிற்கிறார்.
சிலுவையில் அறையப்பட்ட இயேசு "ஏலி, ஏலி, லாமா சபக்தானி" என்று கதறினாராம்.... அதற்கு "என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்" என்று அர்த்தமாம்....
யேசுவே!
இந்தப் பெண்ணும் படுக்கையறையில் உம்மைப் போலவே கத்தியிருப்பாள் தானே. அவளை ஏன் கைவிட்டீர்?
குறிப்பு- இந்தியாவில் கல்வி அறிவு மிக்க மாநிலம் கேரளா. அங்கு கம்யுனிஸ்டுகளின் ஆட்சி நடக்கிறதாம்.

No comments:

Post a Comment