Saturday, June 30, 2018

ஏழு கோடி தமிழனையும் கேனைப்பயலாக்கி விட்டீங்களடா!

•ஏழு கோடி தமிழனையும் கேனைப்பயலாக்கி விட்டீங்களடா!
நீதிமன்றங்கள் உத்தரவிட்டிருந்தும் அதை மதிக்காமல் தலைமறைவாக திரிபவர் எஸ்.வி. சேகர்.
தலைமறைவாக திரியும் சேகருடன் சேர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பது பற்றி தமிழக அமைச்சருக்கு சிறிதும் வெட்கம் இல்லை.
பொலிஸ் மக்களின் நண்பன் என்கிறார்கள். ஆனால் இதை தூத்துக்குடியில் போய் சொன்னால் மக்கள் உதைப்பார்கள்.
இருந்தாலும் பொலிஸ் எஸ்.வி. சேகரின் நண்பன் என்பதை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
ஆனால் தமிழக அரசு, சேகர், பொலிஸ் எல்லாம் சேர்ந்து ஏழு கோடி தமிழனையும் கேனைப்பயல்களாக்கி விட்டார்கள்.
நம்புவோம் !
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு சட்டத்திற்கு மன் அனைவரும் சமம் என்று.

No comments:

Post a Comment