Saturday, June 30, 2018

கருணாநிதியை தட்சனாமூர்த்தி என்று எழுத முடியாதவர்கள்

கருணாநிதியை தட்சனாமூர்த்தி என்று எழுத முடியாதவர்கள்
ஜெயலலிதாவை கோமளவல்லி என்று எழுத முடியாதவர்கள்
சீமானை சைமன் என்று எழுதி கிண்டல் செய்கின்றனர்.
சீமான் சினிமாவில் இருந்தபோது பெயர் பிரச்சனை இல்லை
சீமான் அரசியல் பேசும்போது பெயர் பிரச்சனையாகிறது என்றால்
பிரச்சனை சீமானில் இல்லை அவர் பேசும் அரசியலில் என்று அர்த்தம்.
சீமானின் தேர்தல் அரசியலை விமர்சிக்க முடியாதவர்கள்
சீமானின் ஆமை இறைச்சிக் கதையை விமர்சிக்கின்றார்கள்.
சீமானை அரசியலில் இருந்து அப்புறப்படுத்திவிட்டால்
தமிழன் இன உணர்வு கொள்வதை தடுத்திட முடியும் என சிலர் நினைக்கின்றஙனர்.
ஆனால் இனிமேல் சீமானே நினைத்தால்கூட தமிழன் இன உணர்வு கொள்வதை தடுத்திட முடியாது என்பதே உண்மை.

No comments:

Post a Comment