Saturday, June 30, 2018

தோழர் மணியரசன் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிப்போம்!

தோழர் மணியரசன் மீதான தாக்குதலை
வன்மையாக கண்டிப்போம்!
தோழர் மணியரசன் மீதான தாக்குதலுக்கு தமிழக அரசே பொறுப்பாகும்.
தோழர் மணியரசன் மீதான தாக்குதல் என்பது தமிழ்தேசிய எழுச்சியை நசுக்குவதற்கான ஒரு முயற்சியே.
அனைத்து தமிழ் இன உணர்வாளர்களும் ஒருமித்து கண்டனங்களை பதிவு செய்வோம்.
இதுவே ஒரு சாதித் தலைவர் தாக்கப்ட்டிருந்தால் இந் நேரம் முப்பது பஸ் கொளுத்தப்பட்டிருக்கும்.
தமிழ்தேசிய தலைவர்கள் மீது கைவைத்தால் கேட்பதற்கு யாருமில்லை என்று அரசு நினைக்கிறது.
அதனால்தான் பலரை பிடித்து சிறையில் குண்டர் சட்டத்தில் அடைக்கிறது.
இனிமேல் அடித்தால் திருப்பி அடி விழும் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
இல்லையேல் ஒவ்வொருவராக தாக்குதலுக்கு உள்ளாக வேண்டியேற்படும்.
எச்சரிக்கை!

No comments:

Post a Comment