Thursday, November 29, 2018

25 கோடி ரூபா வாங்கிக்கொண்டு

25 கோடி ரூபா வாங்கிக்கொண்டு
மகிந்த கும்பலுக்கு சென்ற பன்றி ஒன்று
மீண்டும் ரணில் கும்பலுடன் சேர்ந்து விட்டது.
நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்றி விட்டதாக 
பாராளுமன்றத்தில் சம்பந்தர் அய்யா முழங்கினார்.
மக்களே!
உங்களுக்கு ஏதும் புரிகிறதா?

No comments:

Post a Comment