Thursday, November 29, 2018

மூவருக்கு ஒரு நியாயம் எழுவருக்கு இன்னொரு நியாயம்

மூவருக்கு ஒரு நியாயம்
எழுவருக்கு இன்னொரு நியாயம்
இதுதான் தமிழக ஆளுநரின் நியாயம்?
தர்மபுரியில் கொல்லப்பட்ட மாணவிகளின் உறவினர்களிடம் ஆளுநர் கருத்து கேட்டாரா?
கருத்து கேட்ட பின்பா அவ் வழக்கில் தண்டிக்கப்பட்ட அதிமுக வினரை ஆளுநர் விடுதலை செய்துள்ளார்?
எப்போதுதான் இந்த எழுவரை விடுதலை செய்வார்? என்பதையாவது இந்த ஆளுநரிடம் யாராவது கேட்டு சொல்லுங்களேன். பிளீஸ்
குறிப்பு- பெண் பிள்ளைகள் குளிப்பதை எட்டிப் பார்த்து ஆய்வு செய்யும் இந்த ஆளுநர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய போக மாட்டார். அது ஏன் நண்பர்களே?

No comments:

Post a Comment