Thursday, November 29, 2018

சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் ஜெர்மானிய தம்பதிகள் அஞ்சலி

செய்தி- சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் ஜெர்மானிய தம்பதிகள் அஞ்சலி
இவர்கள் புலிகள் பணத்தில் வந்தவர்கள் என்று கூறப்படலாம்
அல்லது,
இவர்கள் புலிகளால் அனுப்பப்பட்டவர்கள் என்று கூறப்படலாம்
அல்லது
இவர்களும்கூட புலிப் பயங்கரவாதிகள் என்றும் கூறப்படலாம்
நாளை,
புலிப் பயங்கரவாதத்திற்கு துணை போனவர்கள் என்றுகூறி இலங்கையை விட்டு இவர்கள் வெளியேற்றப்படலாம்
ஆனால்,
ஈழத் தமிழர் பிரச்சனை என்பது உலக மக்கள் கவனத்தையும் ஆதரவையும் பெற ஆரம்பித்துள்ளது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.
இந்த உண்மைதான் இலங்கை இந்திய அரசுகளுக்கு இன்று பெரும் அச்சத்தைக் கொடுத்துள்ளது.

No comments:

Post a Comment