Thursday, November 29, 2018

பரட்டை ஓடிப் போயிடு!

•பரட்டை ஓடிப் போயிடு!
ஏழு தமிழரை விடுதலை செய்ய விருப்பமில்லை என்றால் அதை தைரியமாக எனக்கு விருப்பம் இல்லை என்று கூறியிருக்கலாம்.
அதைவிடுத்து எழு தமிழரை தெரியவில்லை என்றால் என்ன அர்த்தம்? அது திமிர்த்தனம்தானே.
முன்பு சுடப்பட்ட தூத்துக்குடி தமிழர்களை சமூகவிரோதிகள் என்றார். இப்போது யார் அந்த ஏழு தமிழர் என்று திமிராக கேட்கிறார்.
கடந்த இரண்டு நாள் பேப்பரை படித்த சிறு குழந்தைகூட ஏழு தமிழர் பற்றி கூறும்.
ஆனால் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வர விரும்புவருக்கு 25 வருடமாக சிறையில் இருக்கும் அந்த ஏழு தமிழரை தெரியவில்லையாம்.
ஏழு தமிழரை தெரியாத நீயெல்லாம் என்ன ம—க்கு தமிழ் நாட்டின் முதலமைச்சராக வர விரும்புகிறாய்?
ஓடிப் போயிடு பரட்டை!

No comments:

Post a Comment