Thursday, November 29, 2018

இந்தியா இருக்கும்வரை இந்துமதம் இருக்கும்

இந்தியா இருக்கும்வரை இந்துமதம் இருக்கும்
இந்து மதம் இருக்கும்வரை சாதிகள் இருக்கும்
சாதிகள் இருக்கும்வரை ஆணவக் கொலைகள் இருக்கும்
ஆணவக் கொலைகள் நிறுத்த வேண்டும் என்றால்
சாதீயத்திற்கு எதிரான போராட்டம் நிகழ்த்த வேண்டும்.
சாதீயத்திற்கு எதிரான போராட்டம் வெற்றி பெற வேண்டுமென்றால்
அது தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்துடன் இணைக்க வேண்டும்
ஈழத்திலும் சாதிகள் உண்டு. ஆனால் அங்கு ஆணவக்கொலைகள் இல்லை.
அது ஏன் என்பதை தமிழ்தேசியவாதிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment