Thursday, November 29, 2018

தமிழ் பன்றி ஒன்று மகிந்த பன்றி கும்பலுடன் சேர்ந்துவிட்டது.

தமிழ் பன்றி ஒன்று மகிந்த பன்றி கும்பலுடன் சேர்ந்துவிட்டது.
20 கோடி ரூபாவுக்கு இந்த பன்றி விலை போய்விட்டதாக கூறுகிறார்கள்.
கூடவே பிரதி அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.
5ம் திகதிக்கிடையில் இன்னும் எந்தெந்த பன்றிகள் ஏலம் எடுக்கப்படும் என்று தெரியவில்லை.
தன்னுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு 3 பன்றிகள் தொடர்பில் இருப்பதாக கருணா கூறுகிறார்.
ஆனால் இந்த பன்றிகள் எல்லாம் “பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்” என்று லெனின் கூறியது இன்றும் சரியென்று நிரூபித்து காட்டுகிறார்கள்.
இந்த பாராளுமன்றத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று இன்னும் யாராவது நம்புகிறார்களா தெரியவில்லை.
ஆனால் தீர்வு பெறவில்லை என்றால் அரசியலை விட்டு ஒதுங்குவேன் என்று கூறிய சுமந்திரனைக் காணவில்லை.
யாராவது அவரைக் கண்டால் ராஜினாமா கடிதம் எழுதி முடிந்துவிட்டதா என்று கேட்டு சொல்லுங்கள்.

No comments:

Post a Comment