Thursday, November 29, 2018

என்ன பாப்பா பார்த்துக் கொண்டு நிற்கிறாய்?

என்ன பாப்பா பார்த்துக் கொண்டு நிற்கிறாய்?
அடுத்த தீபாவளிக்குள் தீர்வு வந்துவிடும் என்று சம்பந்தர் தாத்தா சொன்னவர். அதுதான் தீபாவளி வந்திடுச்சு. அவர் சொன்ன தீர்வு வருதா என்று பார்க்கிறன்.
குறிப்பு- அடுத்த தீபாவளிக்குள் தீர்வு வந்துவிடும் என்று இந்த தீபாவளியின் போதும் கூறி தமிழ் மக்களை ஏமாற்றாத சம்பந்தர் அய்யாவுக்கு பாராட்டுகள்.

No comments:

Post a Comment