Thursday, November 29, 2018

போராளிகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு

போராளிகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு
ஜனநாயக நீரோட்டத்தில் கலக்க வேண்டும் என்றார்களே
இதுதானா அவர்கள் சொன்ன ஜனநாயகம்?
இந்த பாராளுமன்றத்தின் மூலம்தானா
தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கப் போகிறது?
“ஒரு மனிதன் தொடர்ந்து வன்முறை தாக்குதலுக்குள்ளாகும்போது அவனை தற்காத்துக்கொள்ள விடாமல் அவனுக்கு அகிம்சையை போதிப்பதென்பது மிகப் பெரிய அயோக்கியதனம்” - மால்கம் எக்ஸ்

No comments:

Post a Comment