Thursday, November 29, 2018

இவனுகள் உண்மையில் கிறுக்கன்களா?

•இவனுகள் உண்மையில் கிறுக்கன்களா? அல்லது
கிறுக்கன்கள் மாதிரி நடிக்கிறாங்களா?
சீனாக்காரன் செயற்கையாக ஒரு சந்திரனை உருவாக்கி மக்களுக்கு வெளிச்சம் கொடுக்க ஆய்வு செய்கிறான்.
இவனுகள் பூமி சூடேறிவிட்டதாம். அதனால் பூமிப் பொம்மைக்கு பால் ஊற்றி பூமியை குளிர்விக்கிறான்களாம்.
சீனாக்காரன் உலகில் பெரிய பாலத்தைக் கட்டி மக்களுக்கு பயன்பாட்டிற்கு விட்டிருக்கிறான்.
இவனுகள் மாட்டு மூத்திரத்தை குடித்துவிட்டு 3000கோடி ரூபாவுக்கு பட்டேல் சிலை கட்டி வைத்திருக்கிறான்கள்
இந்த லட்சணத்தில 2020 இல் சீனாவைவிட பெரிய வல்லரசு ஆகப் போறாங்களாம்!
பாவம் இந்திய மக்கள்!

No comments:

Post a Comment